COMPETITIVE EXAM STUDY MATERIALS
- Home
- கல்விச் செய்திகள்
- விடைத்தாள் திருத்தும் பணி 27-ம் தேதி சென்னையில் தொடங்காது - தேர்வுத்துறை அறிவிப்பு.
விடைத்தாள் திருத்தும் பணி 27-ம் தேதி சென்னையில் தொடங்காது - தேர்வுத்துறை அறிவிப்பு.
தமிழ்க்கடல்
சென்னையில் 11,12-ம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணி 27-ம் தேதி தொடங்காது என அறிவிப்பு.
சென்னையில் 11,12-ம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணி 27-ம் தேதி தொடங்காது என தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் திட்டமிட்டப்படி 27-ம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe via Email
Related Post
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "விடைத்தாள் திருத்தும் பணி 27-ம் தேதி சென்னையில் தொடங்காது - தேர்வுத்துறை அறிவிப்பு."
Post a Comment