
குழந்தை கடத்துவோர் என சந்தேகப்பட்டு கடந்த இரண்டு நாட்களில் இருவர் மக்களால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் வாட்ஸ் அப்பில் பரவும் தவறான தகவல்தான்.
இதுபோன்று, காஞ்சிபுரம் எஸ்.பி சந்தோஷ் ஹதிமானி வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்புவோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.