தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வாரந்தோறும் தொழிற்சாலைகளில் பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிகல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சக்திவேல் பேசுகையில், மேல்பள்ளி பாடத்திட்டத்தில் ஜவுளி மேலாண்மையை புதிய பாடப்பிரிவாக உருவாக்க அரசு ஆவண செய்யுமா? என்று கேட்டார்.
இதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–