ரயில்வேயில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.!


மேற்கு ரயில்வேத் துறையின் காலியாக உள்ள ஹாஸ்பிட்டல் அட்டன்ட் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 177 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு எம்பிபிஎஸ், பி.எஸசி துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விபரம் பின்வருமாறு:

நிர்வாகம் : மேற்கு ரயில்வே

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 177

பணி : Hospital Attendant

கல்வித் தகுதி : எம்பிபிஎஸ், பி.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 18 முதல் 33 வயதிற்கு உட்பட்டவர்கள் உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.18,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.wr.indianrailways.gov.in என்னும் இணையதளத்தின் மூலமான ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். (தொலைபேசி / வாட்ஸ் பயன்பாட்டு நேர்காணல்)

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.wr.indianrailways.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

0 Response to "ரயில்வேயில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.!"

Post a Comment