3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள். அமைச்சர்செங்கோட்டையன்,



“தமிழகத்தில் மேலும் 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்பட உள்ளன. குள்ளம்பாளையம், வெள்ளாங்கோயில், மொடச்சூரில் 12 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் உள்ளன. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப்பளியில் சேர்க்க கட்டாயப்படுத்த முடியாது” எனக் கூறியுள்ளார்.*