நீட் தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட வெளிமாநில மையங்களிலேயே தமிழக மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும்






CBSE - இன் கோரிக்கையை ஏற்று உச்ச நீதிமன்றம் உத்தரவு...

தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எழுத வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டும் என்ற சிபிஎஸ்இ தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.