COMPETITIVE EXAM STUDY MATERIALS
- Home
- வேலைவாய்ப்பு
- ரூ.95 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை!
ரூ.95 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை!
தமிழ்க்கடல்
சென்னை, பெரம்பூரில் செயல்பட்டு வரும் ரயில்பெட்டி தொழிற்சாலையில் காலியாக உள்ள மருத்துவ பழகுனர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 14 பணியிடங்கள் உள்ள நிலையில், 10-வது முடித்து பி.எஸ்சி நர்சிங் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலை
மொத்த காலிப் பணியிடங்கள் : 14
பணி : மருத்துவ பழகுனர்
வயது வரம்பு : மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு 53 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி : M.B.B.S (Bachelor Of Medicine/Bachelor Of Surgery), M.D
துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
ஊதியம் : ரூ.75,000 முதல் ரூ.95,000 வரையில் மாத ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : https://icf.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 17.05.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : மொபைல் மற்றும் தொலைபேசியில் நேர்காணல் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.icf.indianrailways.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள முகவரியினைக் கிளிக் செய்யவும்.
Subscribe via Email
Related Post
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "ரூ.95 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை!"
Post a Comment