10 -ம் வகுப்பு தேர்வு குறித்து நடைபெற்று வரும் விவாதம்

தமிழகத்தில் 10 -ம் வகுப்பு தேர்வு நடத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ’10- ம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூன் 15-ல் தேர்வை நடத்த அனுமதிக்க முடியாது’ என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மதியம் மீண்டும் தொடங்கிய வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு தேர்வை நடத்துவதற்கு இதுவே சரியான நேரம் என வாதாடி கொண்டுள்ளது.

0 Response to "10 -ம் வகுப்பு தேர்வு குறித்து நடைபெற்று வரும் விவாதம்"

Post a Comment