நாடு முழுவதும் உள்ள ESIC களில் பணியாற்ற நர்சிங் அதிகாரிகளை பணியமர்த்துவதற்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
மொத்தம் 1930 நர்சிங் அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படும். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் யுபிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையத்தளமான https://upsconline.nic.in/ என்ற பக்கத்தில் மார்ச் 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அனந்தபூர், ஹைதராபாத், திருப்பதி, விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் உள்ளது.
0 Response to "1,930 நர்சிங் அதிகாரி பணியிடங்கள். மார்ச் 27 வரை விண்ணப்பிக்கலாம்.!!!"
Post a Comment