வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழில் கேள்வித்தாள் வழங்க ஏற்பாடு : பொன். ராதாகிருஷ்ணன்


சென்னை : வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழில் கேள்வித்தாள் வழங்க ஏற்பாடு என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். வெளிமாநிலங்களில் தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்றும் அவர் கூறினார்