இணையதள சேவை துண்டிக்கப்பட்டதால் மாணவர்கள்


தூத்துக்குடி : தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரியில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டதால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 

பிளஸ் 2 மாணவர்கள் மதிப்பெண் சான்றுதழ்களை பதிவிறக்கம் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். 

ஆகையால் கன்னியாகுமாரி மாவட்ட மாணவர்கள் இணைய சேவைக்காக கேரளாவுக்கு படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர்.