கூட்டுறவுச் சங்கங்களில் வேலை!! - 1159 காலி பணியிடங்கள்


தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் மாவட்டம் ஆள் சேர்ப்பு நிலையம் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை அறிவித்த வண்ணமாக உள்ளது. உதவியாளர் மற்றும் மேற்பார்வையாளர் போன்ற பணிகளை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியீட்டுள்ளது.
நிறுவனம்; District Recruitment Bureau
பதவிகள்; Assistant (உதவியாளர்), Assistant/ Clerk (உதவியாளர்/ எழுத்தர்) & Supervisor (மேற்பார்வையாளர்)
மொத்த காலியிடங்கள்; கன்னியாகுமரி, வேலூர், தூத்துக்குடி, சேலம், கோவை, திருவண்ணாமலை, ஈரோடு, கரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், பெரம்பலூர் என சேர்த்து 1159 பேர்.
விண்ணப்பிக்க வேண்டிய நாள்; 10.05.2020 முதல் 31.05.2020
வயது தகுதி; விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி; ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படித்தவர்கள்.

0 Response to "கூட்டுறவுச் சங்கங்களில் வேலை!! - 1159 காலி பணியிடங்கள்"

Post a Comment