ஜாதிக்காயை தூளாக அரைத்து கொண்டு இரவு தூங்குவதற்கு முன்பு சூடான பாலில் அரை தேக்கரண்டி அளவு கலக்கி சாப்பிட்டு வந்தால் நன்றாக தூக்கம் வரும் அதைபோல் நரம்பு பிரச்சனை நீங்கி உடல் நன்றாக இருக்கும்.