மூச்சுப்பிடிப்புக்கு கற்பூரம், சாம்பிராணி, சுக்கு, பெருங்காயம் ஆகியவற்றை நன்றாக அரைத்து, வடித்த கஞ்சியில் கலந்து மீண்டும் அந்த கஞ்சியை நன்றாக கொதிக்க வைத்து மூச்சிபிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேலை தடவினால் மூச்சுப்பிடிப்பு குணமாகும்.