பொது அறிவு வினா விடைகள் - 12 (இந்திய வரலாறு)

'கொல்லாமைக் கொள்கை' என்று அழைக்கப்பட்ட கட்டுப்பாடு நெறிமுறைகளை பின்பற்றக் கூறிய சமயம்

A. பௌத்த சமயம்
B. சமண சமயம்
C. வைணவ சமயம்
D. சித்தாந்த சமயம்

இந்திய நெப்போலியன் என்று அழைக்கப்பட்ட அரசர் மரபைச் சார்ந்தவர்

A. சமுத்திர குப்தர்
B. விக்ரமாதித்தர்
C. சந்திரகுப்தர்
D. கனிஷ்கர்

இரண்டாம் புலிகேசி ஈரான் நாட்டுத் தூதுவரை வரவேற்கும் மிக அழகான வண்ணச் சித்திரமாக வரையப்பட்டுள்ள இடம்

A. எல்லோரா
B. எலிபெண்டா
C. அஜந்தா
D. கைலாய மலை

முற்பட்ட வேதகால மக்கள் பரவியிருந்த இடங்களாக குறிப்பிடப்படும் எல்லைப் பகுதி

A. காபூல் - மேல்கங்கை
B. கலிபங்கன் - அஹிசத்திரா
C. ஹரப்பா – அஸ்தினாபுரம்
D. காபூல் - மதுரா

"இடுகாட்டு மேடு" என்று அழைக்கப்படும் சிந்திய மொழிச் சொல்

A. டெட்ரா கோட்டா
B. மொகஞ்சதாரோ
C. ஹரப்பா
D. பெருங்குளம்

சிந்து சமவெளி நாகரீகத்தில் இரண்டு பெரிய நகரங்கள் ஒத்த நகரத்திட்டத்தினை கொண்டுள்ளது.

A. மொகஞ்சதாரோ, சந்துதாரோ
B. மொகஞ்சதாரோ, லோத்தல்
C. மொகஞ்சதாரோ, தோலவிரா
D. மொகஞ்சதாரோ, ஹரப்பா

ஆரியர்கள் மத்திய ஆசியப் பகுதியிலிருந்து இந்தியாவிற்குள் குடியேறுவதற்காக பயன்படுத்தப்பட்ட வழி

A. பக்ரா நங்கல் கணவாய்
B. போலன் கணவாய்
C. ஹிராகுட் கணவாய்
D. திவானி கணவாய்

சிந்து நதியால் மிகவும் பயன்பெறும் சமவெளிப் பகுதி

A. காஷ்மீர் பள்ளத்தாக்கு
B. இந்தோ – கங்கை சமவெளி
C. பஞ்சாப் சமவெளி
D. இராஜஸ்தான் சமவெளி

கீழ்க்கண்டவற்றுள் தவறாக பொருத்தப்பட்டுள்ளது எது?

A. மெகாலிதிக் - சமகாலம்
B. சால்கோலித்திக் - செம்பு கற்காலம்
C. மைக்ரோலித் - புதிய கற்காலம்
D. பேலியோலிதிக் - பழைய கற்காலம்

முதல் புத்த சமய மாநாடு நடைபெற்ற இடம்

A. வைசாலி
B. பாடலிபுத்திரம்
C. காஷ்மீர்
D. ராஜகிருஹம்

0 Response to "பொது அறிவு வினா விடைகள் - 12 (இந்திய வரலாறு)"

Post a Comment